மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் முயற்சி என புகார்
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் பகல் நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்திவிட்டு மாலை நேரத்தில் மட்டும் உற்பத்தி செய்ய மத்திய அரசு நிர்பந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

Comments
Post a Comment