Posts

Showing posts from April, 2022

சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை

Image
சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூரில் மது அருந்திய போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் (27), அருண்(22), கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சதீஷ்குமார் மற்றும் அருண் கொலை தொடர்பாக தினேஷ் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். Tags: சென்னை மது கொலை

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் செய்யும் விரும்பத்தகாத செயல்கள்...

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் செய்யும் விரும்பத்தகாத செயல்கள் வருத்தம் அளிக்கிறது  *பெற்றோர்கள் பெண் குழந்தைகளைப் போல ஆண் குழந்தைகளுக்கும் அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் -  தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

உங்கள் மேக்கப் கலையாமல் நீண்ட நேரம் இருக்கணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

Image
விரிவாக படிக்க >>

யெஸ் வங்கி-டிஹெச்எஃப்எல் மோசடி வழக்கு: மும்பை, புனேயில் உள்ள 3 முக்கிய பில்டர்களின் சொத்துக்களில் சிபிஐ சோதனை | மும்பை செய்திகள்

Image
மும்பை: மத்திய புலனாய்வு துறையினர் (சிபிஐ) தொழிலதிபர்களின் வீடுகளில் சனிக்கிழமை சோதனை நடத்தினர். வினோத் கோயங்கா , ஷாஹித் பல்வா , அவினாஷ் போசலே யெஸ் வங்கி-டிஎச்எஃப்எல் மோசடி வழக்கில் மும்பை மற்றும் புனேவில் உள்ள சிலருடன். கோயங்கா, பல்வா மற்றும் போசலே ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 8 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதே வழக்கில், ரேடியஸ் குழுமத்தைச் சேர்ந்த பில்டர் சஞ்சய் சாப்ரியாவை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது. வெள்ளிக்கிழமை, நீதிமன்றம் சாப்ரியாவை மே 6... விரிவாக படிக்க >>

அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம்: கூட்டணி ஆட்சிக்கு தயார்

Image
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் நிதி, பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த 9ம் தேதி முதல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ராஜபக்சேக்கள் தலைமையிலான அரசை கலைத்து விட்டு, அனைத்து கட்சிகளையும் கொண்ட இடைக்கால கூட்டணி அரசை நிறுவ எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையே தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியது. இதனிடையே, மகிந்த ராஜபக்சே வரும் 30ம் தேதிக்குள் பதவி விலகவில்லை என்றால், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இந்நிலையில், அதிபர் கோத்தபய நேற்று அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், ஏப்ரல் 29ம் தேதி... விரிவாக படிக்க >>

🔴LIVE : காத்துவாக்குல ரெண்டு காதல்... FDFS கொண்டாட்டம்.. சிறப்பு நேரலை | Kaathu Vaakula Rendu Kadhal

Image
🔴LIVE : காத்துவாக்குல ரெண்டு காதல்... FDFS கொண்டாட்டம்.. சிறப்பு நேரலை | Kaathu Vaakula Rendu Kadhal

இத்தனை கோடி கொடுத்தா தான் Vijay Tv க்கு வருவேன் ! பேரம் பேசிய Ma Ka Pa Anand ! DD Neelakandan

Image
இத்தனை கோடி கொடுத்தா தான் Vijay Tv க்கு வருவேன் ! பேரம் பேசிய Ma Ka Pa Anand ! DD Neelakandan

லண்டனில் இருக்கும் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப பாஸ்போர்ட்: பாக். புதிய அரசு நடவடிக்கை

Image
இஸ்லாமாபாத்: இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (72), நாடு திரும்ப தற்போதை புதிய அரசு பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்குகளால் தண்டனை பெற்றார். கடந்த 2019 நவம்பரில், லாகூர் உயர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு சிகிச்சைக்காக லண்டனுக்குச் சென்றார். அதன்பின் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றங்களால் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து எதிர்கட்சிகளின் சார்பில் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அமைந்தது. இந்த நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்புவதற்கான... விரிவாக படிக்க >>

தேசத்துரோக வழக்கில் ஆக்ரா சிறையில் இருந்து மூன்று காஷ்மீர் மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர்

Image
மூன்று காஷ்மீரி மாணவர்கள் ஆக்ரா சிறையில் வாடுகிறார் ஒரு மாதத்திற்கு முன்பு தேச துரோக வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற பிறகும் உத்தரவாததாரர்கள் இல்லாததால், இறுதியாக திங்கள்கிழமை மாலை சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்திய அணியின் டி20 கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படும் மாணவர்கள் – அர்ஷீத் யூசுப், இனயத் அல்தாப் ஷேக் மற்றும் ஷோகத் அகமது கணாய் – கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் சட்டப் போராட்டத்தில் உதவி செய்து வரும் ஜே & கே மாணவர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் நசீர் குஹமி கூறினார்: “ஆக்ரா செஷன்ஸ்... விரிவாக படிக்க >>

38 வயது காதலியை 2வதாக மணம் முடிக்கும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்...

Image
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான அருண் லால் தனது 66ஆவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போது பெங்கால் ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள அருண் லால் தனது நீண்ட நாள் தோழியான 38 வயது ஆசிரியை புல்புல் சாஹாவை வரும் மே 2ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இவருக்கும் திருமண நிச்சய சடங்கு அன்மையில் நடைபெற்றது.  இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அருண் லாலுக்கு ரீனா என்பவருடன் முதலில் திருமணமான நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். அதேவேளை, ரீனா உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் , ரினாவை அருண் லால் தற்போது கவனித்து வருகிறார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னும் ரீனாவை அருண் லால் உடனிருந்து பார்த்துக்கொள்வார் எனக்... விரிவாக படிக்க >>

25-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // AWESOME MONDAY //

Image
25-04-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // AWESOME MONDAY //

🔴 புதிய ஆபத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

இன்று மட்டும் இதை 108 முறை சொல்லிவிடு 🙏கேள்

Image
இன்று மட்டும் இதை 108 முறை சொல்லிவிடு 🙏கேள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

Image
உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலில், அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனுடன், அனைத்து பள்ளிகளிலும் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு பெரிய பிரச்சாரத்தை நடத்தவும், கோவிட் உதவி மையத்தைத் தொடங்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கை கழுவிய பின்னரே பள்ளிகளுக்குள் நுழைய வேண்டும் உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கை கழுவுதல் அல்லது கைகளை சுத்தப்படுத்திய பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதனுடன், கவுதம் புத் நகர், காசியாபாத், மீரட், ஹாபூர், புலந்த்ஷாஹர்,... விரிவாக படிக்க >>

வீடு மனை யோகம் அருளும் செவலூர் ஸ்ரீபூமிநாதர் கோயிலில் வாஸ்து நாள் சிறப்பு யாகம்!

Image
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாகவும் திகழ்கிறது. மகாவிஷ்ணு, பூமாதேவி வழிபட்ட இந்தத் தலம், வாஸ்துவிற்கு உரிய கோயிலாக போற்றப்படுகிறது. நிலம், வீடு, மனை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் இருப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்னை மற்றும் வழக்கு நிலுவையில் உள்ளோர் இங்கு வந்து வேண்டிக் கொள்ள அவை உடனடியாக நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு வேண்டும் என விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்ள, விரைவிலேயே சொந்த வீடு அமையும் என்பதும் ஐதிகம். விரிவாக படிக்க >>

மின் விநியோகத்தை தனியார் மயமாக்கும் முயற்சி என புகார்

Image
தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் பகல் நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்திவிட்டு மாலை நேரத்தில் மட்டும் உற்பத்தி செய்ய மத்திய அரசு நிர்பந்திப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

School Holiday | 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளி விடுமுறை

Image
School Holiday | 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளி விடுமுறை தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) பள்ளி விடுமுறை என அறிவிப்பட்டுள்ளது. பள்ளிகளில் நிர்வாக குழு அமைக்கப்பட இருப்பதால் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், அதேசமயம் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும், மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

அரசு வழங்கும் ரூ.2,000 இலவசம் முக்கிய அறிவிப்பு | pm kisan news tamil| kisan 2000 rupees|Free scheme

Image
அரசு வழங்கும் ரூ.2,000 இலவசம் முக்கிய அறிவிப்பு | pm kisan news tamil| kisan 2000 rupees|Free scheme

மோகனூர் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

Image
விரிவாக படிக்க >>

ப்பா.. தமிழ்நாட்டில் ஒரு சதுர கி.மீக்கு இவ்வளவு பேர் வசிக்கிறாங்களா?.. ரொம்ப ஆச்சர்யமா இருக்கே!

Image
புவியியல் ஏற்றத்தாழ்வுகள் புவியியல் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் தமிழக மக்கள் தொகை மாநிலம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. தேசிய சராசரியான ஒருவருக்கு 0.4 ஏக்கர் எனும் அடர்த்தியை விட 33 சதவீதம் தமிழகத்தின் அடர்த்தி அதிகம். இந்த தமிழகத்தின் பகுதிகள் திசைகளை வைத்து நான்காக பிரிக்கப்பட்டுள்ளன. விரிவாக படிக்க >>

Koovagam : கூவாகம் கோயில் திருவிழா : தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு (படங்கள்)

Image
விரிவாக படிக்க >>