Posts

Showing posts from May, 2022

1802309599

Image
சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்; அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் - புதுக்கோட்டையில்  நயினார் நாகேந்திரன் பேட்டி

31.05.22 Today Rasi Palan in Tamil 31.05.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope1399944867

Image
31.05.22 Today Rasi Palan in Tamil 31.05.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

ஜெயக்குமார் அளித்த புகார்: டிஜிபி-க்கு வந்த கெடுபுடி !!

Image
ஜெயக்குமார் அளித்த புகார்: டிஜிபி-க்கு வந்த கெடுபுடி !! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு தமிழக அரசு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மார்ச் 12-ஆம் தேதி விடுதலை ஆனார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் ஜெயகுமார் குடியரசு தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர் உள்ளிட்டோர்கு கடிதம் எழுதினார். அதில் தன்னை கைது செய்யும் போது காவல்துறை துணை கமிஷனர் சுந்திரபதனம் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் அதிகார துஷ்பிரியோக பலத்தில் ஈடுப்பட்டதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே ஜெயகுமார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் படி காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழக அரசு உள்துறை செயலாளர் உதயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.   Follow @ Google: புத்தம் ப...

1117734763

கோவை ஆவின் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை   பணி நிரந்தரம் செய்ய 20 பேரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது

ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் மிகச்சிறந்த தேர்வு1188793288

Image
ஐபிஎல் 15வது சீசனின் பெஸ்ட் லெவன்..! முன்னாள் வீரரின் மிகச்சிறந்த தேர்வு ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் நிகில் சோப்ரா.   ஐபிஎல் 15வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது.  இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் நிகில் சோப்ரா. தொடக்க வீரர்களாக இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் நிகில் சோப்ரா தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. பட்லர் இந்த சீசனில் 863 ரன்களை குவித்து, ஒரு சீசனில் அதிக ரன்களைகுவித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 3ம் வரிசையில் சன்ரைசர்ஸ் அணியின் 3ம் வரிசை வீரராக இந்த சீசன் முழுக்க ஜொலித்த ராகுல் திரிபாதியையும், 4ம் வரிசையில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவையும் தேர்வு செய்த நிகில் சோப்ரா, முதல் சீசனிலேயே கேப்டன்சியில் அனைவரையும் கவர்ந்து கோப்பையையும் வென்ற ஹர்திக் பாண்டியாவைத்தான் கேப்டனாக தேர்வு செய்துள்ளார். 5ம் வரிசையில் ...

YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான்

Image
YouTube Update: யூடியூப் நிறுவனம் வைக்கப்போகும் செக் - இனி கஷ்டம்தான் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூடியூப் பில் சதி மற்றும் பொய்கள் நிறைந்த செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த நிறுவனம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் இப்பணி சவாலாக இருப்பதாக யூடியூப் கூறியுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திரக் கூட்டம் மே 22 முதல் மே 26, 2022 வரை டாவோஸில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சூசன் வோஜ்சிக்கி, தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கு YouTube எப்போதும் தனது பணியை மேம்படுத்திக் கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க | Best Bikes: பைக் வாங்கணுமா? அட்டகாசமாய் விற்பனையாகும் பைக்குகளின் லிஸ்ட் இதோ கடந்த ஆறு ஆண்டுகளில் நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தேர்தல்கள் பற்றிய பொய்கள் யூடியூப்பில் அதிகரித்திருப்பதையும் ஒப்புக் கொண்டார். தவறான தகவல்களை உருவாக்குவதில் பெரும்பாலானோர் அதீத ஆர்வம் காட்டுவதாக ...

கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god461698452

Image
கன்னி 2022 குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் kanni guru peyarchi 2022 in tamil palangal Tamil god

நித்யானந்தா ஐசியூவில் சிகிச்சை? பிடதி சொத்துக்கும் தங்க கட்டிகளுக்கும் குறிவைத்த கும்பல்? பின்னணி 2059887727

Image
நித்யானந்தா ஐசியூவில் சிகிச்சை? பிடதி சொத்துக்கும் தங்க கட்டிகளுக்கும் குறிவைத்த கும்பல்? பின்னணி டெல்லி: நித்யானந்தாவின் சொத்தை பங்கு போட்டுக் கொள்ளவும், தங்கக் கட்டிகளை கபளீகரம் செய்யவும் ஒரு பெரிய கூட்டம் காத்துக் கொண்டிருப்பதாக புலனாய்வு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நக்கீரன் நாளிதழில் கூறப்பட்டுள்ள செய்தியில் "2018 ஆம் ஆண்டு ஆணை பலாத்காரம் செய்தது, பெண்ணை பலாத்காரம் செய்தது (கேட்டால் தான் பெண்தான் அர்த்தநாரீஸ்வரர் என்பது) இந்த வழக்குகளில் 4 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வந்தது. வனவாட்டா எனும் பகுதியில் கைலாசா எனும் கம்பெனியை ஆரம்பித்து வங்கிக் கணக்கை தொடங்கினார். ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கருடா ஏர்வேஸ் உள்ளது. இந்த ஏர்வேஸில் ஏறினால் கைலாசாவுக்கு   இரு சிறுமிகள் நித்தியால் கடத்தப்பட்ட இரு சிறுமிகள் மேற்கு இந்திய தீவுகள் நாட்டில் ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர். ஜமைக்காவும் வனவாட்டாவும் வேறு வேறு இடத்தில் இருக்கிறது. அப்படியிருக்கும் போது கைலாசா எங்கே இருக்கிறது என தெரியவில்ல...

22 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்!100467637

22 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் மாயம்! நேபாளத்தில் 22 பயணிகளுடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது. A Tara Air's 9 NAET ரக விமானம் 4 இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பயணிகளுடன் நேபாளத்தின் போக்கரா நகரில் இருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை கிளம்பியது. இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகளுடனான தொடர்பை விமானம் இழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த மற்ற அனைவர்களும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வானத்தில் காணப்பட்ட நிலையில் பின்னர் தௌலகிரி மலைக்கு திருப்பி விடப்பட்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை தேடுவதற்காக உள்துறை அமைச்சகம் இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளது. இதோடு ராணுவ ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பதிந்திரா மணி தெரிவித்துள்ளார்.

Mouna Raagam Season 2 | 1st to 3rd June 2022 - Promo2651737

Image
Mouna Raagam Season 2 | 1st to 3rd June 2022 - Promo

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. ? ஊரடங்கு போட வாய்ப்பு ..?663029620

Image
மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்.. ? ஊரடங்கு போட வாய்ப்பு ..? தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.    தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்றும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.  இதுக்குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில்,” தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மா...

Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update2078555520

Image
Abhi Tailor | அபி டெய்லர் | Latest Update

1253779689

Image
பாலியல் தொழிலாளர்களும் மனிதர்களே.. கிரிமினல்கள் அல்ல...கைது செய்யக்கூடாது - சுப்ரீம் கோர்ட்

என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை

Image
என்னை மட்டும் நீக்கவில்லை என்றால் டெஸ்ட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் -சேவாக் வேதனை விரேந்திர சேவாக், இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படைகளையே மாற்றிப் போட்டவர், தலைகீழாக்கிய போஸ்ட் மாடர்ன் பேட்டர். ஆனால் இவரது கரியர் அப்படியே முடிந்தது, 8503 டெஸ்ட் ரன்களுடன் அவர் முடிந்தார், ஆனால் இந்தியாவின் 5-வது சிறந்த பேட்டர் என்று முடிக்கப்பட்டார். 11 மாதங்களுக்கு என்னை ட்ராப் செய்யாமல் இருந்திருந்தால் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்திருப்பேன் என்கிறார் சேவாக். 2001- சேவாகின் அறிமுக டெஸ்ட் இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது,தென் ஆப்பிரிக்காவில் ப்ளூம்பவுண்ட்டைனில் இவரும் சச்சினும் தென் ஆப்பிரிக்காவின் பலமான பந்து வீச்சை புரட்டி எடுத்தனர், சேவாக் 105 ரன்கள் எடுத்தார். ஆனால் சேவாக் போன்ற வீரர்களையெல்லாம் பார்மை வைத்து எடைப்போடக்கூடாது, ரவிசாஸ்திரி ஒருமுறை சொன்னது போல் 10 போட்டிகளில் 3 போட்டிகளில் சேவாக் ரன்கள் எடுத்தால் கூட போதும் என்று அணியில் வைத்திருப்பதுதான் எதிரணியின் திட்டங்களையே மாற்றுவதைச் செய்ய முடியும் என்றார். இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலுக்க...

If China invades Taiwan, the US military will be deployed against China to protect Taiwan!-379109572

Image
தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறக்கப்படும்! டோக்கியோ: ‘தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில், தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாடு நேற்று தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் பைடன் டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவத்தை அனுப்புமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அதிபர் பைடன், ``சமீப காலமாக தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை சீனா முடுக்கிவிட்டுள்ளது. தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அமெரிக்கா தைவானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது. அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவ ரீதியா...

Unauthorized alcohol party - Youth death | -1309622024

Image
அனுமதியின்றி நடந்த மது விருந்து - இளைஞர் மரணம் | எச்சரிக்கை விடுத்த காவல்துறை

IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்!

Image
IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்! ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித், கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான 18 வீரர்களை கொண்ட அணியில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய ஐபிஎல்லில் அசத்திய இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ரிஷப் பந்திற்கு இந்திய அணியை வழிநடத்தும் திறமை உள்ளது - ரிக்கி பாண்டிங்! தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 2 சீனியர் வீரர்களும் ஐபிஎல்லில் அபாரமாக ஆடியதன் விளைவாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல்லில் சரியாக ஆடாதபோதிலும், அவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல்லில் தொடர்ச்சியாக கடந்த சில சீசன்களாக அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்துவரும் ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அதி...

IPLலில் அதிக ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க பட்ட வீரர்கள்.!

Image
IPLலில் அதிக ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க பட்ட வீரர்கள்.! சீசன் 15 ஆவது IPLலில்  அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்று தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். லியம் லிவிங் ஸ்டன் இவர் இங்கிலாந்து அணியை சேர்ந்தவர். இவரை ஐபிஎல் இல் பஞ்சாப் அணி 11.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர். liam livingstone டிம் டேவிட் இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இவரின் அடிப்படை தொகை 40 லட்சம். இவரை மும்பை இந்தியன்ஸ் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா அவர்களை மும்பை இந்தியன்ஸ் அணி 8 கோடி ரூபாய் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த ரொமாரியோ ஷெபர்டை 7.75 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதேபோல்  மேற்கிந்திய தீவுவை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஓடின் ஸ்மித்தை பஞ்சாப் அணி 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சிவம் துபே அவளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 19 வ...

உன்ன பாத்தலே ஜிவ்வுன்னு இருக்கு…தூக்கி நிறுத்தி வசியம் செய்யும் தீபிகா படுகோன்

Image
உன்ன பாத்தலே ஜிவ்வுன்னு இருக்கு…தூக்கி நிறுத்தி வசியம் செய்யும் தீபிகா படுகோன் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் தீபிகா படுகோன். அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பாலிவுட்டில் உள்ள திறமையான நடிகைகளில் இவர் முக்கியமானவர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இவர் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான Gehraiaan படத்தில் ஒரு இளம் நடிகருடன் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியிருந்தார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், நீண்ட கவுன் அணிந்து முன்னழகு வெளியே தெரியும் படி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்று ஆக்ஷன் கிங் கொடுக்கும் அருமையான ஐடியா…!

Image
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டும் என்று ஆக்ஷன் கிங் கொடுக்கும் அருமையான ஐடியா…! ஆக்ஷன் கிங் என்றாலே நாம் அனைவருக்கும் யார் என்று தெரியும். அர்ஜூன். இவர் தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில நினைவுகளை பகிர்கிறார். சின்ன வயசுல திருடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும். திருடுறதுல ஒரு த்ரில் இருக்கும். கடைக்குப் போய் பென்சில், ரப்பர், புக்குன்னு திருடிருக்கேன். 16 வயது இருக்கும்போது ஒருநாள் நானும் என் ப்ரண்ட்டும் பார்க்ல உட்கார்ந்து நாளைல இருந்து திருடலாம்னு முடிவு பண்ணினோம். அதுக்கப்புறம் மறுநாள் தான் எனக்கு சினிமாவுல நடிக்க சான்ஸ் கிடைச்சது. இந்தப்படம் வரலைன்னா திருடனா ஆயிருப்பேன். Arjun டீன் ஏஜ்ல நான் போலீஸாகணும்னு போட்டோ எடுத்திருக்கேன். பள்ளிப்பருவத்தில் நான் நல்ல மாணவன். ஆனா ஸ்கூலுக்கேப் போறதில்ல. எல்லா பாடங்களிலும் எனக்கு 35 மார்க் தான் வரும். அவ்ளோ தான் நான் படிக்கறதே. எனக்கு அப்பவே பிசிகல் இதுல ரொம்ப இன்ட்ரஸ்ட். கிளாஸ் நடக்கும்போதே வெளியே வந்துட்டு நான் ஜிம்முக்குப் போயிருவேன். ஜிம்னாஸ்டிக், புட்பால் இந்த மாதிரி தான் நான் ஸ்போர்ட்ஸ்ல இருந்திருக்கேன். ...

இப்படி பண்ணியே மனச கெடுத்துப்புட்ட!…பட்டன கழட்டிவிட்டு பவ்யமா நிக்கும் லாஸ்லியா….

Image
இப்படி பண்ணியே மனச கெடுத்துப்புட்ட!…பட்டன கழட்டிவிட்டு பவ்யமா நிக்கும் லாஸ்லியா…. இலங்கையில் செய்தி வாசிப்பளராக புரிந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். losliya 2 ஓவியாவுக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன்பின் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த ‘கூகுள் குட்டப்பா’  படத்தில் நடித்தார். ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

படையப்பா தமிழை விட அந்த மொழியில் தான் பெரிய ஹிட் .! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ரவிக்குமார் சார்.?!

Image
படையப்பா தமிழை விட அந்த மொழியில் தான் பெரிய ஹிட் .! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ரவிக்குமார் சார்.?! தமிழ் சினிமாவின் ‘கமர்ஷியல் கிங்’ இயக்குனர் என்றால் அது வேறு யாருமல்ல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் எப்போதும் ரசிக்கும் கமர்சியல் படங்களை கொடுத்து சிறுவயது முதல் பெரிய வயது ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் இயக்குனர் ரவிக்குமார். இவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் படையப்பா. முதல் படமான முத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்தார். படையப்பா திரைப்படத்தின் மூலக்கதை ரஜினிகாந்த் கூறியது. அதனை கே.எஸ்.ரவிக்குமார் பெரிதாக்கி படமாக்கினார். இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் உடன் நடித்து இருப்பார். நீலாம்பரி எனும் வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை கொடுத்திருப்பார். இந்த திரைப்படம் அதற்கு முந்திய தமிழ் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. இந்த திரைப்படத்தை தெலுங்கிலும் டப் செய்து படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். அங்கு நரசிம்மா எனு...

போர் அடிச்சா பர்ஸ்ல இருந்து எடுத்து அத சாப்ட்ருவேன்.! சாய் பல்லவியின் ‘ச்சீ’ சீக்ரெட்ஸ்..,

Image
போர் அடிச்சா பர்ஸ்ல இருந்து எடுத்து அத சாப்ட்ருவேன்.! சாய் பல்லவியின் ‘ச்சீ’ சீக்ரெட்ஸ்.., தமிழில் சின்னத்திரையில் ஒரு நடன நிகழ்ச்சி மூலம் அறியப் பட்டவர் சாய்பல்லவி. அதன் பின்னர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமா முழுவதும் தெரிந்த நடிகையாக மாறிவிட்டார் சாய் பல்லவி. தமிழில் தியா, மாரி இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். பல்வேறு இளம் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முடித்து விட்டார். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னை பற்றிய சில ரகசியங்களை கூறியிருந்தார். அவரது கைப்பையில் என்னவெல்லாம் இருக்கும் என்று தொகுப்பாளினி சாய் பல்லவியிடம் கேட்டவுடன், அதனை வெளிப்படையாக கூறியிருந்தார். இதையும் படியுங்களேன் – என்னய்யா கேள்வி கேட்டுகிட்டே இருக்கீங்க.., இந்தா பாத்துக்கோங்க.! ஆதாரங்களை லீக் செய்த சேதுபதி.! அப்போது எனது கைப்பையில் விபூதி இருக்கும் என கூறினார். உடனே, தொகுப்பாளினி நீங்கள் அடிக்கடி விபூதி இட்டு கொள்வீர்களா? என்று கேட்டவுடன், அப்படியெல்லாம் இல்லை, எனக்கு  போர் ...

Silent Raga Today Episode May | -253392276

Image
Mouna Raagam 2 Today Episode 19th May 2022 | Vijay TV | Promo

பதறிய Soori! -794975574

Image
பதறிய Soori ! Keerthy Suresh -க்கு ஆபரேஷனா? வெளியான உண்மை! Keerthy Suresh emotional live! Soori live

ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்.. இயக்குநர் வெற்றிமாறன்!

Image
ஆடுகளம் படத்தில் நடித்த 83 வயது பாட்டி நிஜமாகவே அங்கு வாழ்ந்தவர்.. இயக்குநர் வெற்றிமாறன்! இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அது தரமானதாக இருக்கும். ரசிகர்கள் ஹீரோக்களுக்காக படம் பார்த்து வரும் சூழலில் வெற்றிமாறனுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எந்த ஒரு நடிகரின் ரசிகராக இருந்தாலும் வெற்றிமாறன் படங்களை பார்க்க வேண்டும் என ஆவலுடன் உள்ளனர். அந்த அளவிற்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அதைத் தொடர்ந்து ஆடுகளம்,விசாரணை, வடசென்னை ,அசுரன் என தொடர் வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இதில் ஆடுகளம், விசாரணை ,அசுரன் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்று விருதுகளை அள்ளியது. நாவல்களின் கதைகளை கொண்டு உண்மைக்கு மிக அருகாமையில் இருக்கின்றவாறு படங்களைக் கொடுத்து வரும் வெற்றிமாறன் இப்பொழுது விடுதலை, வாடிவாசல் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் நேர்கா...