Posts

Showing posts from March, 2022

எல்லாம் மோடி வந்த அப்பறம்தான்.. தமிழ்நாடு மாடலை தாக்கிய ஆளுநர் ரவி.. என்ன சொன்னார் தெரியுமா?

Image
ஆளுநர் பேச்சு முக்கியமாக பல்வேறு இலவச திட்டங்கள் காரணமாக ஏழை மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசினார். அப்போது, இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி... விரிவாக படிக்க >>

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Meenam Rasipalan

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Meenam Rasipalan

\"Sunita செல்லம் Super Azhagi.. அதை பத்தி கேக்காதீங்க தம்பி 😂\" - புலம்பிய Anthony Daasan | CWC 3

Image
\"Sunita செல்லம் Super Azhagi.. அதை பத்தி கேக்காதீங்க தம்பி 😂\" - புலம்பிய Anthony Daasan | CWC 3

சூர்யா படம் அப்ப தியேட்டர்ல இல்லையா? சூர்யா-பாலா கூட்டணி பற்றி உலா வரும் செய்தி! கடும் அப்செட்டில் ரசிகர்கள்!

Image
Suriya 41: சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இயக்குனர் பாலா படத்தில் இணைந்து இருக்கிறார். Anu Kan Chennai, First Published Mar 30, 2022, 9:53 AM IST சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இயக்குனர் பாலா படத்தில் இணைந்து இருக்கிறார். எதற்கும் துணிந்தவன்: சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன்,பாண்டியராஜ் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இமான் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரத்னவேலு... விரிவாக படிக்க >>

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்!

Image
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்!  4 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்ரல் 2ம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார்.   அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லியில் ஏப்ரல் 2ம் தேதி புதிதாக திறக்கப்படும் அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கிறார். அதைத் தொடர்ந்து, நாளை மாலை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.   ஏப்ரல் 1ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். ஏப்ரல் 2ம் தேதி திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க...

ரூட்டு மாற்றிய போலீஸ்; அண்ணாமலை ஹேப்பி!

Image
தமிழக போலீசாருக்கு குடைச்சல் கொடுத்து வந்த அண்ணாமலையின் தலைவலியை போலீசார் அதிரடியாக போக்கி இருப்பது பாஜகவினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாமலையின் திட்டம் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக தமிழக அரசுக்கும், காவல் துறையினருக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி நடந்து வருவதால் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பது பாஜக அண்ணாமலையின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அரசியலாக்கி தமிழ்நாட்டில் குளிர்காயலாம் என்பது அண்ணாமலையின் திட்டம். மழையில் முளைத்த காளான் இதன் காரணமாக அண்ணாமலை திமுகவை மறைமுகமாக... விரிவாக படிக்க >>

வேளச்சேரியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: ஸ்டாலின் நேரில் ஆய்வு

Image
விரிவாக படிக்க >>

மனமாற்றத்திற்கு தயாராகிவிட்டாரா ஐஸ்வர்யா? ...தெம்பான முயற்சிதான்

Image
இயக்குநரும் சூப்பர்ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷுடனான தனது 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்த முடிவு தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. ஆனால் தங்களது முடிவில் இருவருமே மிகவும் உறுதியாக உள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் தன்னுடைய கேரியரை நோக்கிய பயணத்தை துவங்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் முசாபில் என்ற இசை ஆல்பம் வெளியானது. தமிழில் பயணி என்ற பெயரில் வெளியான இந்த ஆல்பத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். தமிழ், தெலுங்கு என 4 மொழிகளில் இந்த ஆல்பத்தை... விரிவாக படிக்க >>

நாளை போராட்டம் நடந்தாலும் 60% பேருந்துகள் இயக்கப்படும்!! தொமுச அறிவிப்பு!!

Image
நாளை போராட்டம் நடந்தாலும் 60% பேருந்துகள் இயக்கப்படும்!! தொமுச அறிவிப்பு!! இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தில் பல முக்கிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகம் செல்வதற்கும், 10ம், 12ம் வகுப்பு 2வது திருப்புதல் தேர்வுகளுக்காக பள்ளிக்குச் செல்லவும் பொதுமக்களும், மாணவர்களும் பேருந்துகள் இயக்கப்படாது கண்டு ஏமாற்றமுடன் காத்திருந்தனர். நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறையைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,  இன்று நடைப்பெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.   முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், இன்றும், நாளையும் வங்கி சேவைகள்  கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. வருட கடைசி வருமான வரி தாக்கல் செய்வது உட்பட பல வங்கி வேலைகள் இருப்பதால், வங்கி...

6 பிரிவுகளில் விருதுகளை குவித்த டியூன் திரைப்படம்! 10 பிரிவுகளில்...

Image
6 பிரிவுகளில் விருதுகளை குவித்த டியூன் திரைப்படம்! 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட Dune திரைப்படத்திற்கு சிறந்த படத்தொகுப்பு, பின்னணி இசை, இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தயாரிப்பு வடிவமைப்பு, விஷூவல் எஃபெக்ட்ஸ் என இதுவரை 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. 

கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்பு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

Ask expert : நிச்சயித்த பெண் உட்பட எந்த பெண்ணின் மீதும் செக்ஸ் ஆசை வரவில்லை, முதலிரவை எப்படி எதிர்கொள்வது?

Image
கேள்வி பெயர் வெளியிட விரும்பாத வாசகர் 27 வயது நிரம்பிய ஆண். எனது பெற்றோருக்கு நான் ஒரே பையன். மிக கண்டிப்புடன் என்னை வளர்த்தார்கள். எனக்கு எந்த வித கெட்டபழக்கமும் இல்லை. தற்போது எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.பெண்,தூரத்து உறவு முறை. விரைவில் திருமணம் என்றாலும் அதற்குரிய எந்தவிதமான எதிர்பார்ப்பும் என் மனதில் இல்லை. ஆண் என்னும் முறையில் இதுவரை எந்த பெண்ணையும் விரும்பி (காமத்தோடு ) பார்த்ததில்லை. இப்போது கல்யாணம் செய்து கொள்ளும் பெண்ணுடன் தினமும் பேசுகிறேன். எங்கள் இருவருக்கும் ஒரே வித ரசனையாக இருக்கிறது. ஒவ்வொரு முறை பேசிய பிறகும் வேறு வேறு என்று தயங்கி வெட்கத்தோடு அவள்கேட்கிறாள். ஆனால் என்னால் பேச்சில் கூட வெளிப்படையாக பேச முடியவில்லை. விரிவாக படிக்க >>

மணல் குவாரிகள் விரைவில் அமைப்பு அமைச்சர் துரைமுருகன் தகவல்

Image
வேலூர்: வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று அளித்த பேட்டியில், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசின் இசைவு இல்லாமல் ஒன்றும் செய்யக்கூடாது என்பதில் ஒன்றிய அரசும் உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பும் தெளிவாக உள்ளது. அதற்கு ஒரு மாநிலம் கீழ்படியாமல் இருப்பது எந்த வகை ஜனநாயகம்? இந்தியாவில் எப்படி ஒருமைப்பாடு நிலவும்? தமிழகத்தில் விரைவில் மணல் குவாரிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். Tags: Sand Quarries Minister Duraimurugan விரிவாக படிக்க >>

: உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா...

Image
: உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல்... |

சாந்திகிரி மருத்துவமனையில் நாளை மருத்துவ ஆலோசனை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

டீ ரூ.100; ஒரு வேளை பாலுக்கு தவிக்கும் குழந்தைகள்: இலங்கையில் என்ன நடக்கிறது?- முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி

Image
சென்னை: கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான விரிவாக படிக்க >>

RRR Public Review | RRR Review | RRR Movie Review | RRR Public Talk | RRR TamilReview NTR RamCharan

Image
RRR Public Review | RRR Review | RRR Movie Review | RRR Public Talk | RRR TamilReview NTR RamCharan

ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு எப்படி டெலிவரி செய்ய முடியும் சுமோட்டோவிடம் விளக்கம் கேட்கிறது சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ்: ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் விசாரிக்க முடிவு

Image
சென்னை: ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் சுமோட்டோ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது பொதுமக்களுக்கு பல சலுகைகள் அளித்துள்ளது. அதில் ஒன்று தான் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் உணவு வழங்கப்படும் என்றும், அதற்காக சுமோட்டோ இன்ஸ்டன்ட் என்ற பெயரில் கடந்த 22ம் தேதி அந்த நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பொதுமக்கள் டிவிட்டர் பக்கத்தில் அது எப்படி சாத்தியம், தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலில் எப்படி முடியும், நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்று பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு அந்த நிறுவனம் சில பொருட்களுக்கு மட்டும் அது பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே சென்னை மாநகர... விரிவாக படிக்க >>

Shruthi haasan-க்கு ரகசிய திருமணம் || Losliya Birthday celebration

Image
Shruthi haasan-க்கு ரகசிய திருமணம் || Losliya Birthday celebration

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. பொள்ளாச்சி வழக்கு போல் கையாள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

Image
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. பொள்ளாச்சி வழக்கு போல் கையாள மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி!! விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர், மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27). திருமணம் ஆனவர். இவர் தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்த 22 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பழகியுள்ளார். அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதை வீடியோ எடுத்து தனது நண்பர் மாடசாமியிடம் (37) காட்டினார். வீடியோவை தனது செல்போனில் பதிவேற்றம் செய்த மாடசாமி, பெற்றோரிடம் காட்டி விடுவதாக மிரட்டி அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் அனுப்பினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் பிரவீன் (22), ஜூனத் அகமது (24) மற்றும் 4 பள்ளி மாணவர்கள் வீடியோவை, வலைத்தளங்களில் பதிவிடுவோம் என மிரட்டி இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி தொடர் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், 181 இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்த...

O Panneerselvam அளித்த 8 முக்கியமான வாக்குமூலங்கள் | Oneindia Tamil

Image
O Panneerselvam அளித்த 8 முக்கியமான வாக்குமூலங்கள் | Oneindia Tamil

Actors who suddenly left the serial and their replacement || Actors replacement and their reason

Image
Actors who suddenly left the serial and their replacement || Actors replacement and their reason

தூய்மைப் பணியாளர்கள் ஊதிய விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு எழுத்தாளர் விழியன் கோரிக்கை

Image
தூய்மைப் பணியாளர்கள் ஊதிய விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு எழுத்தாளர் விழியன் கோரிக்கை பள்ளிகளில் போதிய அளவு தூய்மைப் பணியாளர்கள் நியமனம் தேவை என்றும், ஓராண்டாக சம்பளம் போடப்படாததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சிறார் எழுத்தாளர் விழியன் வலியுறுத்தியுள்ளார்.  அரசுப் பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டே கழிப்பறை மற்றும் வகுப்பறைகளைச் சுத்தம் செய்வதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முனொஉ  தூய்மைப் பணியாளர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர். தமிழக அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 30,798 பேர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஓராண்டாக மாத ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ‘பேரண்ட்ஸ்’ மீட்டிங்.! விதவிதமாக கோரிக்கை வைத்த பெற்றோர்கள்.! இத்தனைக்கும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் ர...

அரசு பேருந்து கட்டணம் உயர்வு!

Image
அரசு பேருந்து கட்டணம் உயர்வு! போக்குவரத்து துறைக்கு எண்ணெய் நிறுவனங்களால் மொத்தமாக வழங்கப்பட்டு வந்த டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் மொத்தமாக டீசல் வாங்குவதை தமிழ்நாடு போக்குவரத்து துறை நிறுத்திக் கொண்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 3.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டு சில்லறையாக வாங்க முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. எனவே இதன் தேவையை சில்லரை விற்பனை மூலமாக பெறுவது என போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 63 பைசா குறைக்கப்பட்டு டீசல் பெற பேச்சுவார்த்தை முடிவு பெற்றுள்ளது.    எனவே மொத்தமாக டீசல் வாங்குவதால் தினசரி இழப்பு ஏற்படும் என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்களுக்கு கிடைக்கும் விலையை அடிப்படையாக கொண்டு தினசரி சில்லறை முறையில் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானித்துள்ளனர்.  

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அடுத்தடுத்த தோல்விகளால்...

Image
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அடுத்தடுத்த தோல்விகளால் நெருக்கடியில் இந்திய அணி. அடுத்த 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு.

தனுஷ் செய்ததை ஐஸ்வர்யா செய்யவில்லை..பிரிவிற்கு பின் முதல்முதலாக பேசிக்கொண்ட தனுஷ்- ஐஸ்வர்யா..!

Image
தனுஷ் செய்ததை ஐஸ்வர்யா செய்யவில்லை..பிரிவிற்கு பின் முதல்முதலாக பேசிக்கொண்ட தனுஷ்- ஐஸ்வர்யா..! சினிமா வட்டாரங்களிலும், சமூகத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவைப்பற்றி தான். என்னதான் இவர்கள் பிரிவை அறிவித்து பல நாட்கள் ஆனாலும் இன்னமும் ரசிகர்கள் அவர்களைப்பற்றி பேசித்தான் வருகிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்தாலும் இருவரும் விவாகரத்தை பெறுவதாக அறிவிக்கவில்லை. எனவே இவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் சேர வாய்ப்புள்ளதாக பலர் கருதுகின்றனர். தனுஷின் மீது உச்சகட்ட கோபத்தில் கஸ்தூரி ராஜா..! இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனுஷ் நேற்று ஒரு பதிவை போட்டுள்ளார். ஐஸ்வர்யா இயக்கிய பயணி எனும் ஆல்பம் பாடல் நேற்று வெளியானது. அப்பாடலை நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமாகிய ரஜினிகாந்த் வெளியிட்டார். அவரைத்தொடர்ந்து தென்னிந்தியாவில் முக்கிய நடிகர்களான மோகன்லால் , அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோரும் இப்பாடலை ஷேர் செய்து ஐஸ்வர்யாவை வாழ்த்தினார்கள். இவர்களைப்போலவே தனுஷும் ஐஸ்வர்யாவை வாழ்த்தினார். ட்விட்டரில் ஐஸ்வர்யாவிற்கு வாழ...